வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை; பொலிஸார் தலையீடு அரச,தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை அமைதியின்மை ஏற்பட்டது. வவுனியாவில் இருந்து கல்முனை...
டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்! அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என டொனால்டு டிரம்ப், பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு...
ஒன்றாரியோவில் அதிகரிக்கும் பனிப்புயல்: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் ஒரு மீற்றர் அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பனிப்புயல் காரணமாக...
மரண திகதியை கணிக்கும் AI இன் Death Clock APP: இதுவரை 1.25 இலட்சம் பேர் பதிவிறக்கம்! – 5.3 கோடி பேர் பயன்படுத்தி மரண திகதியை அறிந்துள்ளனர் ஒருவரது மரணம் எப்போது நிகழும் என்பதையும்...
தொடரும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை: காரைக்கால் மீனவர்கள் 18 பேர் சிறைபிடிப்பு காரைக்காலின் கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பால்மணி என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் மோகன்குமார், மாணிக்கவேல், செல்வநாதன், சக்திவேல், தமிழ்மணி உள்ளிட்ட...
3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர்; பெண்களின் உடல் கருவியல்ல – எதிர்கட்சிகள் எதிர்ப்பு இந்தியாவின் மக்கள்தொகை குறையாமல் இருக்க தம்பதிகள் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்...