பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக டி. வி.சானக தெரிவு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி.சானக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம...
புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை! புத்தளத்தில் உள்ள வண்ணாத்திவில்லு இரணவில்லு பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள்...
வருமான வரி செலுத்துவோருக்கு அநுர வெளியிட்ட முக்கிய அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த மூன்றாவது தவணை மீளாய்வு முடிவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த...
கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்த கொடூர செயல்… நிதீமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு! கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 7 வாரங்களே ஆன கருவை கணவருக்கு தெரிவிக்காமல் கலைத்த சம்பவம் தொடர்பில் குடும்ப பெண்ணை...
ஆப்கானிஸ்தானில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 52 பேர் மரணம் மத்திய ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் மொத்தம் 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காபூல்-காந்தகார் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்துடன், எண்ணெய்...
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று விடுவிப்பு! அனலைதீவிலிருந்து மீன்பிடிக்க சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்கள் கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவு...