மின்னம்பலம் செய்தியை எடுத்துச் சொன்ன அண்ணாமலை : தூர்வாராத சாத்தனூர் டேம்! தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு தூர்வாராத சாத்தனூர் அணைதான் காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் ‘ஃபெஞ்சல்’ புயலால் கடந்த...
வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும்; கிம் ஜாங் உன்! யுக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு தனது ஆதரவாக இருக்கும் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியில்...
ஷேக் ஹசீனா ஆட்சியில் ஆண்டுக்கு 16 பில்லியன் டொலர் திருடப்பட்டது: பங்களாதேஷ் அரசு குற்றச்சாட்டு! பங்களாதேஷில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை...
30 வயது முதல் 28 ஆண்டுகள் சேவைக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை கணக்கிடுவது எப்படி? – விரிவான தகவல்…! ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (Employees’ Pension Scheme (EPS) ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு பலன் அளிக்கிறது. இது...
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23பேரும் நிபந்தனையுடன் விடுதலை! கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும்...
தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து...