திருவண்ணாமலை நிலச்சரிவு: 7வது நபரின் சடலமும் கிடைத்தது… முடிவுக்கு வந்தது மீட்புப்பணி! திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது. மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 9வது...
அரிசியின் மொத்த விலை அதிகரிப்பு! அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளனர். நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் மொத்த விலையை அதிகரித்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில்...
தனித்தீவில் சிக்குண்டிருந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனுக்கு! டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு மாதங்களிற்கு...
கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் டாக்டர்கள், அரசு ஊழியர்கள் இன்ஜினியர்: இந்த ஊரின் பெயர் என்ன தெரியுமா? கோண்டா கிராமம் இந்தக் கிராமத்தின் பெயர் உங்களுக்கு வினோதமாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் உள்ள காரணம் மிகவும் சிறப்பு...
பலவருட கடின உழைப்பு… முதல் பணியில் பொறுப்பேற்க சென்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு நிகழ்ந்த துயரம்! மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் 26 வயதான ஹர்ஷ் பர்தன். 2023-ம் ஆண்டு கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு...
கார் – பஸ் விபத்து: ஐந்து மாணவர்கள் உயிரிழப்பு! கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று இரவு கொச்சி நோக்கி காரில் சென்றுள்ளனர். சரியாக இரவு 9 மணியளவில் வேகமாக சென்றுகொண்டிருந்த...