என் பையன கொன்னுடாத.. வெளிய போடி.!! ருத்ர தாண்டவமாடிய ஈஸ்வரி பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையே வாக்குவாதம் தொடர ஒரு கட்டத்தில் கோபி நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விழுகின்றார். இதனால்...
டிசம்பர் 30ல் குமரி கண்ணாடி பாலம் திறப்பு : அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி பாலத்தை வரும் 30ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர்...
மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம் : அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் ஜனாதிபதி! மத்திய வங்கியின் (CB) பரிந்துரையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு வெளியிலிருந்து பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள சில...
அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை நீட்டிக்க தீர்மானம்! அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை...
தூய்மையான இலங்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி : வர்த்தமானி வெளியீடு! வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி என்ற பெயர்...
தனது ஆட்சி காலத்தில் நிதி செலவழிக்கப்பட்ட விதம் தொடர்பில் ரணில் விளக்கம்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து எவ்வாறு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்த உண்மைகளை விளக்கி...