13வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம்! சபை முதல்வர் அறிவிப்பு அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் கலந்துரையாடுவதற்கு, இவ்வாரம் நேரம் ஒதுக்கி தரப்படும் என்று தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர்...
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இன்று! பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள...
ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை செய்ய உத்தரவு! இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல்...
பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை: இஸ்ரேல் அரசு! இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும்...
லெபனானில் இஸ்ரேலிய படை 52 தடவை போர்நிறுத்த மீறல்: தொடர்ந்து தாக்குதல்! லெபனானில் இஸ்ரேல் போர் நிறுத்த மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்படும் அதேநேரம் காசாவில் தொடரும் தாக்குதல்களில மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்....
திருவண்ணாமலையில் 7 உயிரை காவு வாங்கிய சோகம் – திக் திக் நொடிகள்.. நடந்தது என்ன? ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில்...