செய்வினை முட்டை வைத்தது யாரு! முத்து காட்டிய வீடியோவால் அதிர்ச்சி! டுவிஸ் கொடுத்த நபர்! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் விஜயாவும், மனோஜும் ஜோசியர் சொன்னதுபடி, கோவிலில் தீச்சட்டி ஏந்தி பிரகாரத்தை சுற்றி வருகின்றனர். மனோஜ்...
கிராம அலுவலகருடன் முரண்பட்டவர்களுக்கு விளக்கமறியல்! வடமராட்சியில் உணவு வழங்கவில்லை என கிராமஅலுவலகருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில்...
முன்னாள் அமைச்சர் பந்துலவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு! சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்...
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க உயர்மட்ட பிரமுகர்! தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்றையதினம் முதல் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை...
நாய்கள் சாப்பிட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் கால் ; தீவிர விசாரணையில் பொலிஸார் புத்தளம் – சிலாபம் கடற்கரையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் நாய்கள் சாப்பிட்டதாக கருதப்படும் குழந்தையின் கால் ஒன்றை கண்டுபிடித்த பிரதேசவாசிகள்,...
இலங்கையில் தேங்காயின் விலை 200 ரூபா வரையில் அதிகரிப்பு! இலங்கையில் சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்...