நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காவு படகு சேவை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் – ஆளுநர் கோரிக்கை! யாழ். நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காவு படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என...
பென்னாலையில் வீடுடைத்து திருடியவர்களுக்கு விளக்கமறியல்! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வீடுடைத்து தளபாடப் பொருட்கள் பலவற்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்களாக உடைத்து திருடியதாக கடந்த 16ஆம்...
விமானத்தில் தகாத செயல்; இலங்கைருக்கு 7 ஆண்டுகள் சிறை கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் பெண் ஒருவரிடம் சீண்டலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். 41 வயதான...
அரச மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்! அரச மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெற...
முல்லைத்தீவில் கரையொதுங்கிய பலநாள் மீன்பிடி படகு : நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மார் பிரஜைகள் மீட்பு! 100க்கும் மேற்பட்ட மியான்மர் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு பலநாள் கப்பல் ஒன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கரையை வந்தடைந்துள்ளதாக முல்லைத்தீவு, கடற்படை அதிகாரிகள்...
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து! இலங்கை மின்சார சபையின் திட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி இன்று (19) கைச்சாத்திட்டுள்ளது. இந்த...