மாவீரர் தின பிரச்சாரம்… கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! நாட்டில் மாவீரர் தின கொண்டாட்டங்களுக்கு பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெலும் ஹர்ஷன என்ற நபருக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம்...
யாழில் குளித்துகொண்டிருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த பூசகர்! யாழ்ப்பாண பகுதியொன்றில் வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றுக்குள் விழுந்து பூசகர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச்...
பத்திரமாக நெடுந்தீவைச் சென்றடைந்த பயணிகள்! நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டுசேர்த்துள்ளது. இன்றையதினம் (டிசம்பர் 02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில்...
கிணற்றுக்குள் தவறி விழுந்த பூசகர் பரிதாபமாக உயரிழப்பு! வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மகாலிங்கம் கருணாகரன் (வயது 52 ) என்ற...
பொன்னாலையில் வீடொன்றில் அத்துமீறி நுழைந்த கும்பலால் பதற்றம்! பொன்னாலையில் வீடொன்றில் இளைஞர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் பழைய...
நெடுந்தீவுக்ககான வடதாரகை பயணிகள் படகு பழுது – பயணிகள் பெரும் அசௌகரியம்! குறிகாட்டுவானில் இருந்து மாலை 4:00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய வடதாரகை பழுது காரணமாக சுமார் மூண்டரை மணித்தியாலங்கள் குறிகாட்டுவானில் காத்திருந்தனர். பயணிகள்...