கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு! திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 7 பேரில் இதுவரை 4 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில்...
கொழும்பில் உள்ள போக்கி ஒன்றில் பயங்கர தீ விபத்து! கொழும்பில் உள்ள பேக்கரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (02-12-2024) காலை இடம்பெற்றுள்ளது. கொஹுவலை பகுதியில்...
யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க மறுத்த விதானையார்; பொலிசில் பொய் முறைப்பாடு! யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்த கிராம சேவையாளருடன்...
மழை வெள்ள பாதிப்பு… ரூ.2000 கோடி வேண்டும் : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்! ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர்...
திருகோணமலையில் சட்டவிரோத பொருட்களுடன் நாலவர் அதிரடி கைது! திருகோணமலையில் 2 யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பூநகர் பகுதியில் வைத்து...
நெடுந்தீவுக்ககான பயணிகள் படகு பழுது! மூண்டரை மணி நேரமாக குளிருக்கு மத்தியில் காத்திருந்த மக்கள் நெடுந்தீவுக்ககான வடதாரகை பயணிகள் படகு பழுது காரணமாக இன்று 4:00 மணிக்கு பயணிக்க வேண்டிய மக்கள் குறிகாட்டுவானில் 3-1/2 மணித்தியாலங்களாக...