வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் வெளியான அறிவிப்பு! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா...
பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகள் தொடர்பில் எச்சரிக்கை! பண்டிகை காலங்களில் சிறார்கள் பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட மருத்துவர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார். பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப்...
சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி! கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி...
ஆயுர்வேத ஸ்பாக்கள் திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய 5 அழகிகள் ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் சுற்றிவளைக்கப்பட்டு ஐவர் கைது...
கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு கான்ஸ்டபிள் காயம்! ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி...
தவளை விஷத்தை குடித்த நடிகை உயிரிழப்பு.. மூட நம்பிக்கையால் நேர்ந்த சோகம்! பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகளில் பலர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். அப்படி ஒரு சோகமான செய்தி மெக்சிகோவில் இருந்து வருகிறது. மெக்சிகன் குறும்படங்களில் நடித்த நடிகை...