தமிழர் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட 26 வயது இளைஞன்! மட்டக்களப்பு – வாகரை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதனை வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த...
அம்பேத்கரை மதிக்கிறார் என்றால்… மோடி நள்ளிரவில் அமித்ஷாவை நீக்க வேண்டும்: கார்கே காட்டம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க அரசு மீது கடும் கோபத்தை எழுப்பிய காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன்...
உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த நாடு! உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்கு தங்கள் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக்...
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை! நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 2024 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட...
வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட 2 புதிய செயலாளர்கள்! வடக்கு மாகாண சபைக்கு 2 புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்றையதினம் (18-12-2024) மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து...
இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு… சட்டமா அதிபர் அளித்த விளக்கம்! நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு குறித்து நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபரினால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு...