உயர்தர பரீட்சையில் திருப்தி இல்லை; மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு ! உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் யாழில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்...
யாழ். மாநகரசபை எல்லைக்குள் திண்மக்கழிவகற்றல் பதிவு அட்டை! யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் திண்மக் கழிவகற்றல் பதிவு அட்டையை விநியோகித்து, குறைந்தபட்சம் வாரத்தில் ஒருதடவையாவது ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுகளைச் சேகரிப்பதற்கு மாநகரசபை தீர்மானித்துள்ளது....
ரயிலுடன் மோதி பெண் படுகாயம்! மிருசுவிலில் நேற்று நடந்த ரயில் விபத்தில் 47 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்றுக்காலை மிருசுவில் அரசினர் மருத்துவமனைக்கு...
திடீரென மயங்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளங்குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த...
புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு! 2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. இதன்படி, வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த...
வானிலை அறிவிப்பு! கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா...