யாழில் காற்றின் தரத்தை மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு! யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள காற்றின் தரத்தை மதிப்பீடு செய்து அதன் முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற...
நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி! நாட்டின்பல பிரதேசங்களில் இடம்பெற்ற 04 வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று (17) ஹலவத்தை, களுத்துறை வடக்கு, வெல்லவாய மற்றும் அஹலியகொட பொலிஸ் பிரிவுகளில் விபத்துக்கள்...
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : பலத்த காற்றும் வீசக்கூடும்! வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (18.12) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா...
சகல கல்வித் தகைமைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகும் சஜித்! தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18.12) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய...
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,151,941 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு! இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3,151,941 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம்...
அமெரிக்காவில் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் மரணம் விஸ்கான்சினில் உள்ள மேடிசனில் உள்ள ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் ஐந்து...