யாழில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்; ஐவரிடம் தீவிர விசாரணை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நவம்பர் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை...
மீண்டும் தனுஷை தாக்கி பேசினாரா நயன்தாரா..? சர்ச்சையாகும் பதிவு..! அதை பார்த்ததும் கோபமடைந்த நயன்தாரா 3 பக்கத்திற்கு சரமாரியான கேள்விகளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணமாகி 2 வருடங்கள் கழித்து திருமண...
நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஜப்பானிடம் சஜித் கோரிக்கை! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவுக்கும்இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்றது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும்...
திருவண்ணாமலையில் அச்சம்: மண்ணுக்குள் புதைந்த 2 வீடுகள்.. 7 பேரின் நிலை என்ன? ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...
”சாதாரண மனிதனாக பணியாற்றியதால் மக்கள் என்னை மீண்டும் மகாராஷ்டிரா முதல்வராக்க விரும்புகிறார்கள்” – ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் புதிய அரசாங்கம் டிசம்பர் 5 ஆம் தேதி மும்பையின் ஆசாத் மைதானத்தில் பதவியேற்கும் என்று மாநில பாஜக...
தொடர்மழை எதிரொலி… பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடர் மழை காரணமாக ஒத்திவைப்பு. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பெஞ்சல் புயலால் தொடர் மழை பெய்து வருகிறது....