வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல்! தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தின் நிதியுதவியில் , குருபரன் சுப்பிரமணியத்தின் கண்காணிப்பின் கீழ் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றையதினம் 500 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஈழத்துச்...
யாழ் விபத்தில் பிறப்பு இறப்பு பதிவாளர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிறப்பு – இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்....
நீதிமன்ற உத்தரவுடன் புதையல் தேடும் பணி ஆரம்பம் வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் பூமிக்கு அடியில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்றையதினம் (21) ஆரம்பமானது. அத்தனகல்ல நீதிவான்...
உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்! தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த...
மினுவாங்கொடை கொள்ளைச் சம்பவம் – மூவர் கைது மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட பணத்தில் 3 கோடியே 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
வட மாகாணத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என...