மது அருந்திய 4 பேரில் இருவர் உயிரிழப்பு! சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை குடித்த 4 பேரில் இருவர் உயிரிழந்துள்ள செய்தியொன்று பிட்டிகல பகுதியில் பதிவாகியுள்ளது. ஏனைய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி...
சீன பெண்கள் இருவர் கைது!! சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த சீன பிரஜைகள் இருவர் கண்டி பொலிஸாரினால் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும்...
புத்தளத்தில் 23,689 பேர் பாதிப்பு! புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6,832 குடும்பங்களைச் சேர்ந்த 23,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய,...
மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டு 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்...
புத்தளத்தில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு! புத்தளம், மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லன்தலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு...
சூர்யாவுக்கு சூனியம் வச்சது யாரு? கூடிய விரைவில் இது நடக்கும்! அடித்துக் கூறிய பயில்வான் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் சூர்யா. இவருடைய நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி...