மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி ஹாலிஎல-தீகல்ல பிரதேசத்தில் நேற்று (29) மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஹாலிஎல-திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து...
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு சீரற்ற வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கடும் மழையினால் அனுராதபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின்...
தீக தந்து யானை மின்சாரம் தாக்கி பலி கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார...
அரலகங்வில – மாதுறு ஓயா வீதியில் தாழிறங்கிய பாலம் பொலன்னறுவை அரலகங்வில – மாதுறு ஓயா வீதியில் பாலமொன்றை அண்மித்து வீதி இவ்வாறு தாழிறங்கியுள்ளது. இதனையடுத்து இவ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம்...
பிச்சை எடுக்கும் கும்பலிடம் இருந்து சில்வர் பெயின்ட் பூசப்பட்ட குழந்தையை மீட்ட ஆந்திர போலீசார்! சாலையோரத்தில் சில்வர் பெயின்ட் பூசப்பட்ட குழந்தையின் வீடியோ சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகள்...
பிகினி அணிந்து மணமேடை ஏறிய பெண்… சமூக வலைதளத்தில் பரவும் போட்டோ – உண்மை என்ன? சமூகவலைதளத்தில் ஆடைக்கட்டுப்பாட்டை உடைத்ததாக ஒரு மணப்பெண் பிகினி அணிந்த புகைப்படம் பரவி வருகிறது. இந்த புகைப்படம் லக்னோவில் திருமணத்தில்...