வவுனியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்! வவுனியா பொது மருத்துவமனையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்ரோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக...
சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் கைது ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், கேகாலை பிரதேசத்தை...
இ.போ.ச. டிப்போக்களில் ஆளணி பற்றாக்குறை ; பல பஸ் சேவைகள் பாதிப்பு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கண்டிப் பிராந்திய டிப்போக்களில் 75 சாரதிகளுக்கும் 36 நடாத்துனர்களுக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாக மத்திய பிராந்திய முகாமையாளர் பிரசன்ன தெல்லங்க...
கொழும்பு ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரிப்பு கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்...
மாதம் ரூ. 9,250 வருமானம் வேண்டுமா.. உடனே POMIS திட்டத்தில் இணையுங்கள்..! POMIS திட்டன் முழு விவரங்கள் அஞ்சல் துறையில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. வங்கிகளைப் போல தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் பணத்தை சேமித்து...
அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டு உலக வர்த்தக மன்றங்களில் இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்துகிறதா? லஞ்சம் உள்ளிட்ட ஊழலைத் தடுக்கவும், எதிர்த்துப் போராடவும் 15 வர்த்தக கூட்டாளர்களை இணைக்கும் IPEF-ல், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா கையெழுத்திட்டது....