தேயிலை தோட்டத்தில் பாய்ந்த சொகுசு கார்! வீதியோரத்தில் நடப்பட்டிருந்த மரம் ஒன்றினை பிடிங்கிக்கொண்டு தேயிலை தோட்டத்தில் பாய்ந்த சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ...
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!! நிகவெரட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாசிவெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிகவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் கீழ் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த...
ஜனாதிபதி எதையும் நிறைவேற்ற மாட்டார் : ஜீவன் காட்டம் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த எதையும் நிறைவேற்றத் தவறியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஐக்கிய...
கண்டி நட்சத்திர ஹோட்டலில் திருட்டு! கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தமது 9 இலட்சம் ரூபா பணமும் மூன்று தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளன என்று அவுஸ்ரேலிய பெண் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு...
தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்பு! தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து, இன்று காலை கண்டுபிடிக்க பட்டுள்ளதாக பொலிஸார்...
மழை நீரால் அவதியுறும் பாடசாலை மாணவர்கள் எட்டியாந்தோட்ட பாரதி தமிழ் வித்தியாலய மாணவ மாணவிகள் கோரிக்கை! ஆரம்ப காலம் தொட்டு அது என்னவோ தெரியல, மழை நீருக்கு எங்கள் பாடசாலை மீது அவ்வளவு பிரியம். வகுப்பறைக்குள்...