பதுளை – செங்கலடி பிரதான வீதியை திறக்க நடவடிக்கை பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் பதுளை – செங்கலடி பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது....
கைதான ஹரின் பெனாண்டோ பிணையில் விடுதலை 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசார இறுதித் தினமான நவம்பர் 11ஆம் திகதி அவர் கலந்து கொண்ட சட்டவிரோத தேர்தல் பிரச்சார பேரணி தொடர்பில் இன்று (20) வாக்குமூலம் வழங்குவதற்கு...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (17) பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாத்தளை, கேகாலை,...
ஹட்டனில் கோர விபத்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் , வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், வேனின் சாரதி படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(12) பிற்பகல் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்...
அன்பின் வழியது திராவிடவியம்! வெறுப்பரசியலின் நிழலும் அதன் மேல்படியாது! திராவிடம் என்ற குறிச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான அரசியல் தத்துவம் திராவிடவியம். திராவிடம் என்ற குறிச்சொல் மொழி அடிப்படையில் அமைந்த பண்பாட்டு மூலங்களை குறிப்பதாகும். ஆரியம்...
டாப் 10 நியூஸ்: விழுப்புரத்தில் முதல்வர் ஆய்வு முதல் கனமழை விடுமுறை வரை! ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 2) நேரில் சென்று ஆய்வு...