மலையக ரயில் சேவை பாதிப்பு ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாரிய கற்கள் வீழ்ந்தமையினால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த பொடிமனிக்கே புகையிரதம் நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம்...
கண்டியில் சீனப் பெண்கள் கைது! சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்றைய தினம் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த...
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்த கனரக வாகனம் நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை குடாஓயா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சுமார்...
சனி பெயர்ச்சியால் 2025 இல் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். இதனால் கிரகங்களில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. நீதியின் கடவுளாக உள்ள சனி...
தந்தை வழியில் மக்களுக்கான எனது பயணம் தொடரும்! மலையக அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு எனது தந்தை மாற்றத்தை ஏற்படுத்தினார். உரிமை அரசியலுக்கும், அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கினார். அதே வழியில் மக்களுக்கான எனது பயணம்...
நுவரெலியாவில் கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து நுவரெலியாவில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை...