பெறுபேறுகள் இடைநிறுத்தம் இனப் பாகுபாடே! (புதியவன்) திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். பரீட்சை...
கிச்சன் கீர்த்தனா: முட்டைப் பணியாரம் காலை உணவைத் தவிர்ப்பது மிக மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும்… வாரத்தின் முதல் வேலை நாளை இன்று, காலை உணவைத் தவிர்த்தே வருகிறோம். நாம்...
ஆற்றலாளர் விருது! (ஆதவன்) செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபை நடத்தும் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு...
சிறுமியின் உயிரை காவு கொண்ட மகிழுந்து! (தமிழினி) திருகோணமலை ஈச்சிலம்பற்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் ஆறு வயதுடைய நிதர்சன் ஆதித்யா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதோடு,...
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இலங்கையில்!!! (புதியவன்) தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்புக்கிணங்க ஆன்மீகக் குரு, அமைதித் தூதுவர் மற்றும் வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை இலங்கைக்கு...
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்! கிழக்கில் தற்போதைய அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், நீரில் மூழ்கியுள்ள இடங்கள், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து...