புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; உயர் நீதின்றின் உத்தரவு சர்சைக்குள்ளான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று கேள்விகள் கசிந்த விவகாரத்தின் விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவிட்டுள்ளது....
இலங்கை தமிழரசு கட்சிக்கு இன்று 75 வயது! இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி , மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தந்தை செல்வா நினைவிடத்தில்...
தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய ராகுல் காந்தி! இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் நாட்டு மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய...
குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு! சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை....
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபா அபராதம்! பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனையடுத்து பலமணி நேரம்...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்ற நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். ஆங்கிலத்தில் படிக்கவும்:...