யாருப்பா அந்த எடிட்டர்.. மெய்யழகன் படத்தை இப்படி மாத்திட்டாரே கார்த்தி – அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன படம் மெய்யழகன்.96 பட புகழ் இயக்குனர் பிரேம் குமார்...
அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை விடுத்த ஜனாதிபதி தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...
உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய தகவல் கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ்...
விமானத்தில் திருடிய நபர் விமான நிலையத்தில் பிடிப்பட்டார் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார்...
மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் சாவு! களுத்துறை பிரதேசத்தில் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை , வெனிவெல்கெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜயகொடி ஆராச்சிலாகே சுகத் என்ற...
நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் பொறுப்பு சபாநாயகரிடமே என்கிறார் பேராயர்! புதிய சபாநாயகர் நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய சபாநாயகரை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பலவீனமான நிலையில்...