நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி அனுர இந்தியாவிற்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17) நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
யாழில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் ; நடந்தது என்ன! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் செட்டி வீதி எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இளைஞன் ஒருவனின் சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது....
புதிய வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் அரசாங்க ஒப்புதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கான, புதிய வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை...
நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…சவரனுக்கு ரூ.120 குறைந்த தங்கம் விலை! இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர்...
One Nation One Election | மக்களவையில் இன்று தாக்கலாகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி...
ஜன.31-ம் தேதியே கடைசி : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன? ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) 18 ஆண்டுகள் பணி முடித்து, ஓய்வு பெறுவதற்கு இன்னும்...