ஜனாதிபதி அநுரவை பாராட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில்! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்கத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது...
WPL 2025 Most Expensive: அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை.. யார் இந்த சிம்ரன் ஷேக்? ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று மகளிர் பிரீமியர் லீக் (WPL) போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2025 சீசனுக்கான WPL...
பிடிக்காத வேலை.. விரல்களை வெட்டிக்கொண்ட இளைஞர்! குஜராத்தில் பகீர் சம்பவம் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பிடிக்காத வேலையிலிருந்து விலகுவதற்காக தனது விரல்களை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்கள் தொடர்பில் வெளியான தகவல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து அரசாங்கம் 1,200 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க எதிர்பார்ப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
அல்லு அர்ஜுன் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்: திரையரங்கிற்கு நோட்டீஸ் அனுப்பிய தெலங்கானா போலீஸ் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தெலங்கானாவில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட...
“மாநிலத்திலேயே 7 கட்டங்களாக தேர்தல்; ஒரே நாடு, ஒரே தேர்தல் எப்படி சாத்தியம்?” கனிமொழி கேள்வி மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாத சூழலில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எப்படி சாத்தியம் என...