”இவ்வருட இறுதிக்குள் இலாபகரமாக மாற்றப்படும்” கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் இவ்வருட இறுதிக்குள் இலாபகரமாக மாற்றுவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...
1 பில்லியன் ரூபா இழப்பீடு கோரும் மனுஷ இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார...
சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு! சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் என 2723 பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் மீட்பு...
நாவலப்பிட்டியில் மண்மேடு சரிவு நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த வீதியின் வெலிகொடவத்தை பகுதியில் இன்று (29)...
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஈரானியர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை 2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற ஈரானிய பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை...
அர்ச்சுனா எம்.பி நீதிமன்றில் முன்னிலை வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது....