சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம் சொலிசிட்டர் ஜெனரலாக ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்புமேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். ஜனவரி 2020 முதல் ஜனவரி 2023 வரை, அவர் இலங்கையின்...
மன்னாரை அழிக்கும் திட்டங்களை நிறுத்த வேண்டும்! காற்றாலை மின் திட்டம், கனிய மணல் அகழ்வு திட்டம் போன்றவற்றால் மன்னார் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதுடன் மன்னார் தீவு அழிந்து போகக் கூடிய...
சுமந்திரன் மீது விடுத்த கருத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பல்வேறு காரணங்களால் ஆசன நியமனம் வழங்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்...
மன்னாரில் இடம்பெற்ற விழிப்புணர்வு வீதி நாடகம்! தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது அதன்படி மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மகாலட்சுமி...
மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம் மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதொச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும்...
தமிழர்களின் தவறான முடிவே பேரழிவுக்கு வழிவகுத்ததாம்; ரிஷாத் பதியுதீன் கண்டுபிடிப்பு உணர்ச்சிகளும், எழுச்சிகளும் ஏற்பட்டதால், தமிழ் இளைஞர்கள் தவறான வழி சென்றார்கள். இதனால், ஏற்பட்ட யுத்தம் சகல சமூகங்களையும் பாதித்தது என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்...