1,287 கிலோ பீடி இலைகள் மீட்பு தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,287 கிலோ பீடி இலைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழக கடற்பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் வழியாக, இலங்கைக்கு...
மன்னார் மாவட்டத்தின் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்! மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது கடந்த திங்கட்கிழமை(28) வைபவ ரீதியாக...
பிரதமர் ஹரிணி மன்னார் வருகை! பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று காலை மன்னாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற...
மன்னாரில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 6 பேர் கைது மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் இரவு வேளையில் கடல்...
நானாட்டானில் கைவரிசை காட்டிய ஜோதிட பெண் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய...
மடு. முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் சேர்ப்பு! மடு-பிரமனாலங்குளம் பகுதியில் நேற்று மாலை வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பாண் வியாபாரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி...