மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதித்த சந்தேகநபர் மறைவு! மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் இன்று...
சதொச மனித புதைகுழி விசாரணை அறிக்கை தொடர்பில் முக்கிய தகவல்! கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் சதொச, மனித புதைகுழியின் அகழ்வு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....
மன்னார் மருத்துவமனையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார்...
மீண்டும் தோண்டப்படவுள்ள மனித புதைகுழி மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் உரிய சான்றுப் பொருட்களை கொழும்பில்...
தண்டப்பணத்தில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தில் விடுவிக்க மன்னார் நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்....
அபிவிருத்தி நடவடிக்கைகளால் மன்னார் மீனவ சமூகத்திற்கு அச்சுறுத்தல்! கடந்த கால அரசாங்கத்தால் அபிவிருத்தி நடவடிக்கை என மேற்கொள்ளப்பட்ட இறால், அட்டை வளர்ப்பு, காற்றாலை மின்சாரம் கனிய மணல் அகழ்வு மற்றும் காணி சுவீகரிப்பு போன்ற விடயங்கள்...