மக்களுக்கெதிராக செயற்பட மாட்டோம் : செல்வம் அடைக்கலநாதன்! “நாங்கள் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்றவர்கள் எங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடியது.” நாங்கள் ஒருபோதும் மக்களுக்கெதிராகச் செயற்பட மாட்டோமென...
கைவிடப்பட்ட மன்னார் மருத்துவமனை போராட்டம்! மன்னார் மாவட்ட மருத்துவமனை மருத்துவர்களால் முன்னெடுக்கப்பட விருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மருத்துவமனையில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் , மன்னார்...
மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்! மன்னார் மாவட்ட மருத்துவமனை மருத்துவர்களால் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மருத்துவமனையில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், மன்னார் மருத்துவமனையில்...
ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! மன்னார் – ஆட்காட்டிவெளி மாவீரர்துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கான ஆயத்தப்பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இவ்வாறு இடம்பெறும் ஆயத்தப்பணிகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற...
நீளம்பாய்தலில் தேசிய ரீதியில் ஐந்தாமிடம் பெற்ற மாணவனை வாழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர்! நீளம்பாய்தலில் 13வயதுப்பிரிவில் தேசியரீதியில் ஐந்தாமிடம் பெற்ற தலைமன்னார் சென் லோரன்ஸ் ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் கியூபட் கேய்ன் எனும் மாணவனை நாடாளுமன்ற உறுப்பினர்...
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக மன்னார் வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி தர்மரட்ணம் பிரதீபன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...