முடிவுக்கு வந்த 29 வருட பந்தம்: ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளளார். அவரது ரசிகர்களை பேரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ள்து. இருவருக்கும்...
மன்னார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் மரணம் – உறவினர்கள் போராட்டம்! மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட தாய் ஒருவரும் சிசுவும் உயிரிழந்தமையை அடுத்து அங்கு நேற்று அமைதியின்மை ஏற்பட்டது. மன்னார் – பட்டித்தோட்டம்...
மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் சாவு! மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் 19-11-2024 அன்றைய தினம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த...
தலைமன்னார் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்! மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான ரயில் வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் ரயில் சேவை இன்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம்...
5500 கிலோ ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மியன்மார் கப்பலை கைப்பற்றிய இந்திய படையினர்! 5,500 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மியான்மர் கப்பலை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது. குறித்த கப்பலை...
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த முயற்சி : AI தொழில்நுட்பத்தை உட்புகுத்த நடவடிக்கை! அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற...