சபாநாயகர் இராஜினாமா குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு! சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 64(2) பிரிவின்படி, பாராளுமன்ற சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில்...
பீகார் புத்த கயாவில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அனுர இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். மகாபோதி...
நாடாளுமன்றத்தில் பட்டங்கள் தேவையில்லை; திலித் ஜயவீர நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையில் அறிமுகப்படுத்தும் போது வைத்தியர், பேராசிரியர் போன்ற பட்டங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அது சமூகப் பிளவுக்கு வழிவகுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...
சென்னை விமான நிலையத்தில் 7.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து...
கனடா நாட்டு துணை பிரதமர் இராஜிநாமா! கனடாவின் துணை பிரதமர் மற்றும் அந்நாட்டின் நிதியமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். அந்நாட்டின் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு...
கிரீஸில் படகு கவிழ்ந்து ஐவர் உயிரிழப்பு: பலர் மாயம்! கிரீஸ் நாட்டின் கவ்டோஸ் தீவுக்கருகில் அகதிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 40...