குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு! குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்...
மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் :பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! கொட்டித் தீர்த்த பெங்கால் புயல்மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக் கழிவு...
யாழில் சர்வதேச சதுரங்க போட்டி! இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் ” யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2024 ”...
வவுனியா குளத்தில் வான் பாயும் இடத்தில் போட்டி போட்டு மீன்களை பிடிக்கும் மக்கள்! வவுனியாவில் உள்ள குளத்தின் வான் பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனை போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை...
வாகன நெரிசலை கட்டுபடுத்த பொலிஸார் எடுத்துள்ள புதிய நடவடிக்கை! நாடளாவிய ரீதியில் வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் பதில்...
வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்! விசாரணை தீவிரம் குருணாகல், ஹெட்டிபொல – வெடியேகெதர பகுதியில் வயல்வெளியில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு...