10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் ரத்நாயக்க! 10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய, சபை...
கடலலையில் அள்ளுண்டு சென்ற ரஷ்ய குடும்பம்! ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜைகள் 4 பேர், கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த...
மியன்மாரில் இருந்து நாட்டிற்கு திரும்பிய இலங்கையர்கள்! மியான்மரில் செயற்படும் மனித கடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இலங்கையர்கள் நேற்றறையதினம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் எட்டு யுவதிகளும் அடங்கியிருந்த நிலையில் கட்டுநாயக்காவுக்கு அழைத்து வரப்பட்ட...
கொழும்பு கடற்கரையில் ராட்சத திமிங்கலம்! கொழும்பு – பம்பலப்பிட்டி கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்து கரையொதுங்கியுள்ள திமிங்கலத்தை காண மக்கள் குவிந்துள்ளனர். அதேவேளை அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு...
யாழ். மாவட்டத்தில் எலிக்காச்சலால் 99 பேர் பாதிப்பு; 6,000 பேருக்குத் தடுப்பு மருந்துகள்! யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
பாடசாலை மீது தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்: 20 பேர் உயிரிழப்பு! இஸ்ரேல் – காசாவுக்கிடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியிலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் சுமார் ஆயிரக்கணக்கானோர்...