அரிசி விலையால் அரசாங்கத்திற்கு வெற்றி ; சாதாரண மக்களின் வாழ்வுக்கு பதில் என்ன? அரிசி விலை விவகாரத்தில் அரசாங்கமும் அரிசி ஆலை உரிமையாளர்களுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் நுகர்வோரும் விவசாயிகளும் தோல்வியடைந்துள்ளனர். சாதாரண மக்களின் தேங்காய்...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கத்துக்கு வாய்ப்புண்டு! வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சியானது, தற்போது கல்முனையிலிருந்து கிழக்காக 600கிலோமீற்றர் தூரத்திலும் மட்டக்களப்பில் இருந்து கிழக்காக 625கிலோமீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக...
யாழில் எலிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை...
நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் – கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திப்பு! திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...
ஓய்வுபெற்ற ரஃபேல் நடாலின் ஓயாத சாதனைகள் கடந்த மாதம் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் (Rafael Nadal) குறித்த விபரங்கள் மற்றும் சாதனைகள் சர்வதேச ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம்...
ஜனாதிபதி அநுர இந்திய முன்னணி வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்....