இலஞ்சம் பெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நேர்ந்த கதி! இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்...
புயலின் திசையில் மாற்றத்தால் உருவாகவுள்ள இன்னுமொரு தாழமுக்கம்! இலங்கையில் வருகின்ற நான்கு அல்லது ஐந்து நாட்களில் மீண்டும் ஒரு தாழமுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ் பல்கலைக்களகத்தின் புவியல் துறையின் தலைவரும் விரிவுரையாளருமான நாகமுத்து பிரதிபராஜா...
மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு நேர்ந்த கதி! மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூலில் பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, 3 சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது...
டெல்லி கணேஷின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்! பழம் பெரும் நடிகரான டெல்லி கணேஷின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, புகழ்பெற்ற திரைப்பட...
எலான் மஸ்க் டுவிட்டர் எக்ஸ் இலச்சினையையும் சிறிது மாற்றம் டுவிட்டரின் எகஸ் இலச்சினையை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நீலக் குருவியிலிருந்து மாற்றிய பின் மீண்டும் தற்போது அந்த எக்ஸ் இலச்சினையில் சில மாற்றங்களை செய்துள்ளார்....
சென்னையின் முக்கிய சாலைக்கு மறைந்த பிரபல பாடகரின் பெயர் திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம்...