யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்! அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக 2024.11.28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில்...
மாவட்ட செயலர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இடையே சந்திப்பு! யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் ( 30.11.2024) மு. ப. 11.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து...
சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் வெள்ள நிவாரணம் வழங்கல்! சங்கானை பன்னை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் இன்றையதினம் வெள்ள நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. சங்கானை பனை தென்னை வள...
சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்தி ; மட்டக்களப்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு...
செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் மிகக் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 7ஆம் திகதி செவ்வாய் வக்ரநிலை எனும் பின்னோக்கி நகரக்கூடிய பயணம் செய்ய...
ரணில் அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட குழுக்களை கலைக்க அனுர அரசு தயார் இலங்கையில் ரணில் அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது....