கரையைக் கடந்த புயல்… மேம்பால கார் பார்க்கிங்கை கடக்காத கார்கள்! ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னைக்கு நேற்று (நவம்பர் 30) ரெட் அலர்ட் எச்செரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். வேளச்சேரி, ஜி.என்.செட்டி...
யானைத் தாக்குதலில் கடற்படை அதிகாரி சாவு! பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரான லெப்டினன் தர அதிகாரியொருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொழும்புக்கு சென்று மீண்டும் முகாமிற்கு திரும்பிய சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம்...
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவு! சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,448 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு! நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Fengal Cyclone | கனமழை எதிரொலி: ‘பிக் பாஸ்’ வீட்டை சூழ்ந்த வெள்ளம்… வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்தப் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...
கேப்டன் மகன் நடிப்பில் புதிய படம்! இளையராஜா இசையில் வெளியானது பாடல்! மறைத்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தற்போது சினிமாவில் என்றி கொடுத்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து...