Aadhav Arjuna | விசிக கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன் – ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக ஆதவ்...
நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க வாய்ப்பு எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் 1 கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 900...
பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது! பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 35 பிரதான...
பிரபல இந்திய தபேலா கலைஞர் ஜாகீர் உசேன் காலமானார் பிரபல தபேலா கலைஞர் ஜாகீர் உசேன் காலமானார். இதயம் தொடர்பான நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். ஜாகீர்...
வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் 2024 நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2023/2024 மதிப்பீட்டு...
தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசித் தொகை அதிகரிப்பு தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவு 4,800 மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 9ஆம் திகதி முதல் நேற்று...