போர்க்களமாக மாறிய தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தொடர முடியாது என்று வலியுறுத்தி நேற்றைய கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதையடுத்து, மாவை சேனாதிராஜாவின் தலைமைப் பதவிக்காக...
ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்! தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர்...
மொத்த வராக்கடனில் முதல் 100 திருப்பி செலுத்தாதவர்களின் பங்கு 43%; ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் Dheeraj Mishraமார்ச் 2019 வரையிலான மொத்த செயல்படாத சொத்துக்களில் (NPA- வராக்கடன்) 43 சதவீதத்திற்கும் அதிகமானவை – ரூ...
ரோஹித் சர்மா கோபம்.. ஜெய்ஸ்வால் இல்லாமல் புறப்பட்ட டீம் பஸ்.. அடிலெய்டில் நடந்தது என்ன? ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. தற்போது...
அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்! அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களை அணுகுவதற்கு ஒரு முறை உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில்...
யாழ் தையிட்டியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு…! யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற போராட்டம் நேற்றுப் பதற்றத்தில் முடிந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்...