சோமாலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 32 போ் உயிரிழப்பு கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தலைநகா் மொகடிஷுவிலுள்ள கடற்கரை ஹோட்டலான லிடோ...
ஸ்ரேல் மீது போர் தொடுப்பதை தடுக்க ஈரான், ஹிஸ்புல்லாவுக்கு அழுத்தம் தர வேண்டும்: ஜி7 நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தல் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், ஹமாசுக்கு...
காஸா பள்ளியில் தாக்குதல்: 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு காஸாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் 93 போ்...
பள்ளி முகாமில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 60 பேர் பலி! காஸாவில் உள்ள பள்ளி முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்....
அதிநவீன ஏவுகணை: ஈரான் விமானப் படை அறிமுகம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அதிநவீன ஏவுகணையை ஈரான் விமானப் படை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. அந்த நாட்டில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவா் இஸ்மாயில் ஹனீயே...
10 கோடி பயணிகள்: பிரமாண்ட விமான நிலையத்தை உருவாக்கும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்! எத்தியோப்பியாவின் தன்னிகரற்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் சர்வதேச ஆலோசனை நிறுவனமான தார் அல்-ஹண்டாசா இணைந்து எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு கிழக்கே...