எல் கெசிரா மாநிலத்தில் 124 பேர் கொலை சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
காசாவில் போர்நிறுத்தத்துக்கு எகிப்து ஜனாதிபதிஅழைப்பு! காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து ஜனாதிபதிஅழைப்பு விடுத்துள்ளார். கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவர் இந்த அறைகூவலை முன்வைத்தார். ஒக்டோபர் 7, 2023ஆம் ஆண்டு இஸ்ரேல்...
பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு ஈரான் அவசர அழைப்பு! ஈரான் மீது இஸ்ரேல் கடந்த சனியன்று முன்னெடுத்த தாக்குதலைக் கண்டித்துள்ள ஈரான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஈரான் வெளிவிவகார...
உலகின் மிகப்பெரிய கட்டிடமாக ‘முகாப்’ சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. 50 பில்லியன் டாலர் மதிப்பில் ‘முகாப்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் அமைய உள்ள...
துருக்கியில் பாரிய நிலநடுக்கம்! துருக்கி – அதனா Adana மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.0 ரிக்டர் மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத...
பிரான்சில் உணர்வடைந்த லெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல்! பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின்...