Fengal cyclone : சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில்...
கனமழை எச்சரிக்கை… கோவை மக்களே தேவையின்றி வெளியே வர வேண்டாம்… கலெக்டர் அறிவுறுத்தல்! இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்களை பாதுகாப்பாக கீழே இறக்கி வைக்குமாறு...
CAIIB வங்கித் தேர்வு ஒத்திவைப்பு – மீண்டும் தேர்வு எப்போது? வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர்...
பிரான்சுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினை முடிவுக்கு கொண்டு வந்த சாட்! முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் கூறியுள்ளது. இது பிரெஞ்சு வீரர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டை விட்டு...
சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு! நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உணவு மற்றும் பானங்களை கொள்வனவு...
எலிக்காய்ச்சலால் இதுவரை 22 பேர் சாவு! இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 1882 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்இ இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சலுக்கு உரிய...