இன்று புதுச்சேரி கடற்கரையை அடையும் ஃபெங்கல் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும்...
Chennai Rains: 10 செ.மீ மழை.. கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி.. தீவிர கண்காணிப்பில் நீர்வளத்துறை! ஃபெஞ்சல் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் பெய்த 10 செ.மீ மழைப்பொழிவினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து...
75 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டாம் – உண்மை என்ன? மூத்த குடிமக்கள் நாட்டின் மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை, ஏனெனில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்...
உடனடி நிவாரணப் பணிகள் தயார் நிலையில் “வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.”...
இந்திய ரயில்வேயின் முதலாவது புல்லட் ரயில் இந்திய ரயில்வேயின் முதலாவது புல்லட் ரயில், கவாச் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதாகவும், இது சராசரியாக மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டம்...
பெங்கல் புயல் – சென்னை விமான நிலைய சேவைகள் நிறுத்தம் பெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம்...