வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்றைய நாளின் பின்னர் நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை குழப்பக்கூடாது சீனத் தூதுவர்- கஜேந்திரகுமார் சாட்டை! சீனத் தூதுவர் தமிழ்த் தேசியத்தை குழப்பிவிடும் வகையிலும், தமிழ் மக்களின் வேணவாக்களுக்கு எதிராகவும் கருத்துரைக்கக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு...
வடக்கில் இன்று கடுங்குளிர்! வடமாகாணத்தில் இன்று மாலை 4 மணிமுதல் கடும் குளிரான காலநிலை நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்கால் புயல் தீவிரப் புயலாக மாற்றம் பெற்றதன் தாக்கத்தால், இந்தக் குளிர்நிலை நிலவியதாக காலநிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன்,...
Fengal Cyclone: கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல்.. அடுத்த 6 மணிநேரம் உஷார்… – வானிலை மையம் தகவல்! இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல்...
பனிப்பொழிவால் மூழ்கியிருக்கும் தென்கொரியா.. திக்குமுக்காடும் மக்கள்..! தென்கொரியாவில் இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் தெருக்கள், சாலைகள், வீடுகள் என காணும் இடம் எங்கும் வெண்போர்வை போர்த்தியது போல பனிப்படர்ந்து காணப்படுகிறது. தலைநகர் சியோல்...
கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் : மக்களுக்கு ஆளுநர் அறிவுரை! புயலுடன் கனமழை பெய்து வரும் நிலையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முற்றிலும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார். வங்கக்கடலில் உருவான...