மருத்துவமனையில் இருந்த போது ஈவிகேஎஸ் என்னிடம் பேச விரும்பினார்… ஆனால் : ஸ்டாலின் உருக்கம்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக் குறைவு காரணமாக...
மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர் ஈவிகேஎஸ் : திருமாவளவன் இரங்கல்! மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த நவம்பர் 13ஆம் தேதி சென்னை மியாட்...
6,000 போலி வாகனங்கள் குறித்து விசாரணை! இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் குறித்து விசாரணை நடத்தபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல்...
சிவனொளிபாதமலை தொடர்பில் விசேட வர்த்தமானி! இலங்கையின் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று (14) முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது....
32 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் , சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 32 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர்...
தொலைபேசியை பறிமுதல் செய்த ஆங்கில ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர் உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மிஹின்பூர்வாவில் உள்ள நவாயுக் இன்டர் கல்லூரியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையில் தனது மொபைல் போனை...