சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் ; 26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை சிறைச்சாலைக்குள் உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஹெராயின் மறைத்து கொண்டு சென்ற குற்றத்திற்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் 26 வயது இளைஞர் தேவராஜா லோரன்சுக்கு...
மட்டக்களப்பு வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் உயிரிழப்பு ; நடந்தது என்ன? மட்டக்களப்பு வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் வெள்ளிக்கிழமை (10) மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை – ஆத்துச்சேனை...
கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப்...
சிறீதரனுக்கு எதிராக பயணத் தடையா? குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கெடுபிடிகள் சென்னை செல்வதற்காக வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை...
நாட்டில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டம் ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு சில மருந்து நிறுவனங்கள், விலைக் குறைப்பினால் தனது வணிகங்களை பாதிக்கும்...
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி! தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து பொலிஸார் விசாரணையை செய்து வருகின்றனர். அண்மைக்...