தேராவில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லத்தில் இன்று (10) மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து சிரமதான பணியில் முன்னெடுத்திருந்தனர். எதிர்வரும் 21 ஆம் திகதி...
உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் எனவும் போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்....
போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும்- சிறீதரன் தெரிவிப்பு! மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிப்பு! கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் தர்மபுரம் மருத்துவமனைக்கு அருகில் வீதியோரமாக நின்ற மரம் கடும் மழை காரணமாக வீதியில் குறுக்கே அன்று 08.11.2024விழுந்ததில் சில மணி நேரம்...
மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன்- சிவஞானம் சிறீதரன்! மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் எனவும் போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் எனவும் முன்னாள்...
கரைச்சி பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான கலந்துரையாடல்! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை(06) கரைச்சி பிரதேச...