காஸா: நிவாரணப் பொருட்கள் கொள்ளை! காஸாவில் நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த சுமாா் 100 லாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. அந்தப் பகுதியில் கடந்த ஆண்டு ஒக். 7-ஆம் திகதி முதல் நடைபெற்றுவரும் போரால்...
ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல சிகிச்சை மையங்கள்! ஈரானில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மன நல சிகிச்சை மையங்களை திரிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பிரதான இஸ்லாமிய நாடுகளுள் ஒன்றான...
இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள செசரியா நகரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி,...
இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பினார் கௌதம் காம்பீர் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம்...
டிரம்பின் தலைமையில், போர் முடிவுக்கு வரும்! கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் திகதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா,...
அமெரிக்க கெடுவை மீறியது இஸ்ரேல்! காஸாவுக்குள் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க அமெரிக்கா விதித்துள்ள கெடுவை இஸ்ரேல் மீறியதாக பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின்...