மன்னார் தாய், சேய் மரணதிற்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் – சுகாஷ் தெரிவிப்பு! மன்னாரில் உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு, தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்பட...
பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் நாளை! பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை(22) காலை 10 மணிக்கு, மாகாண...
கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு! லிபிய தலைநகர் திரிபோலிக்கு மேற்கே உள்ள ஜான்சூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடம் நேற்றிரவு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளுக்குள்...
தென் சூடானில் பாரிய வெள்ளம்! தென் சூடானில் ஏற்ப்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக 370,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் தென் சூடானில் மலேரியா தாக்கமும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் அதிக இயற்கை பாதிப்புகளை எதிர்கொள்ளும்...
பிற்போடப்பட்ட மலர்க்கண்காட்சி! நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை வெள்ளிக்கிழமை(22) ஆரம்பமாகவிருந்த மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான...
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்…! புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20)...